அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஊக்கமூட்டும் கானொலி திரையிடப்பட வேண்டும்.
கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் நேரம் உறுப்பினர்களுக்கு முனிகூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.
உறுப்பினர்கள் அமர்வு " ப் " வடிவம் , அரை வட்ட வடிவில் வடிவமைக்கப்பட வோண்டும் .
Mobile App ல் வருகை பதிவு SMC தலைவி மூலம் மாலை 4.30 மணிக்குள் பதிவு செய்யப்படவேண்டும்.
புள்ளி சார்ந்த இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் உரையாற்றிட வாய்ப்பு வழங்கிட வோர்டும் . SMC கூட்டம் பள்ளித் தலைமையாசிரியரால் நடத்தப்பட வேண்டும்.
Agenda உறுப்பினர்களுடன் ஒரு வாரத்திற்கு முன் கலந்தாலோசிக்கப்பட்டு பகிரப்பட வேண்டும் . தலைவருக்கு SMC Proceedings மற்றும் SMC App குறித்து தெரிய வேண்டும்.
குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பள்ளி முழுமையும் பார்வையிடுதல் வேண்டும் . கூட்டத்திள் நோக்கம் மற்றும் கருப்பொருள் தலைமையாசிரியரால் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
SMC பற்றிய சரியான புரிதல் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் . SMC App குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட வேண்டும்.
முந்தைய கூட்டக் கருத்துகள் மற்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டு தற்போதைய நிலை , முளினேற்றம் , சவால்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் . கூட்டத்தில் விவாதித்து உரிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தீர்மானத்தை செயல்படுத்த தேவையான நிதி அளவு , நிதி ஆதார ம் , கால அளவு குறித்து திட்டமிடல் நடைபெற வேண்டும் . நலம்பர் மாதத்திற்கான கூட்டக் கருப்பொருள் விவாதம் நடைபெற வேளர்டும்.
பெற்றோர் செயலியைப் ( TNSED Parent APP ) பயன்படுத்தி திட்டமிடுதல் நடைபெற வேளண்டும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் விவாதித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நீர்மானங்களை தீர்மான பதிவேட்டில் பதிவு செய்து உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி