மாண்டஸ் புயல் காரணமாக நாளை (10.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட 15 மாவட்டங்கள் :
⭕ திருவண்ணாமலை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ சேலம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ தருமபுரி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ திருப்பத்தூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ நீலகிரி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ திண்டுக்கல் : கொடைக்கானல், சிறுமலை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ கள்ளக்குறிச்சி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ ராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ வேலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி