தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2022

தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

 

தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணபிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி தெரிவித்துள்ளார். 10-ம் வகுப்பு மார்க் குறிப்பிட வேண்டும் என்பதை என்டிஏ கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் எனவும் கூறியுள்ளார்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி