20 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பொறுப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2023

20 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பொறுப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 அ " மற்றும் " ஆ " பிரிவு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி நிலையத்தில் 13.02.2023 முதல் 10.03.2023 வரை பிரிவு அலுவலர்களுக்கான 251 வது அணியில் அடிப்படை பயிற்சி பெறவுள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் ( தொடக்க கல்வி ) பட்டியலானது பார்வை 2 ல் கண்டுள்ள இவ்வாணையரக செயல்முறைகளின் வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இவ்வகையில் " ஆ " பிரிவு அலுவலர்களுக்கான 251 வது அணியில் 13.02.2023 முதல் 10.03.2023 முடிய 4 வார கால அடிப்படை பயிற்சி பெறவுள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் ( தொடக்க கல்வி ) பயிற்சி முடிந்து மீளப் பணியேற்கும் வரை கீழ்காணும் பட்டியலில் உள்ள கீழ்காணும் பட்டியலில் உள்ள விவரப்படி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து இதன் வழி ஆணையிடப்படுகிறது .

DEOs Incharge Order.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி