மயக்கம் தெளியும் பொழுது உருவம் தலைகீழாய் இருந்து பின் நிமிருதல் ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2023

மயக்கம் தெளியும் பொழுது உருவம் தலைகீழாய் இருந்து பின் நிமிருதல் ஏன்?

நமது கண்ணில் உள்ளது குவிவுவில்லை (குவிலென்ஸ்). இந்த வில்லையினால் உருவாகும் பிம்பம் நமது விழித்திரையில் படும்போது தலைகீழாத்தான் தெரியும். இதை நிமிர்ந்ததாக்கி அறிவது மூளையேயாகும்.


மயங்கிய நிலையில் உள்ள ஒருவரின் கண்ணினுள் விழும் தலைகீழ் பிம்பத்தை அவர் மயங்கி இருப்பதால் அறிய முடிவதில்லை.


மயக்கம் தெளியும் பொழுது தலைகீழான இந்த பிம்பத்தை மூளை நிமிர்ந்ததாக்கிப் பார்க்கும் பொழுது, தலைகீழாக இருந்த ஒருவர் நிமிர்ந்து வருவதாக தோன்றும். இவ்வாறே மயக்கம் உண்டாகும் பொழுது ஒருவர் பார்க்கும் பொருட்கள் தலைகீழாய் தெரிகின்றது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி