929 அரசு பள்ளிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைப்பதற்கான அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2023

929 அரசு பள்ளிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைப்பதற்கான அரசாணை வெளியீடு.

பள்ளிக் கல்வி- பெருநகர சென்னை மாநகராட்சியில் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதியில் உள்ள 790 பள்ளிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி உட்பட 139 பள்ளிகளை மட்டும் சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்குதல் மற்றும் மீதமுள்ள பிற துறைப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது

GO NO : 48 , DATE : 01.03.2023 - School merger go - Download here

2 comments:

  1. Teampvorary teacher relief ariyalur district any other district relief please share me information

    ReplyDelete
  2. Friends unga district la tempavoroy teacher relief panni erukka gala share me information

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி