கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - புதிய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2023

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - புதிய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் பணிபுரிந்தபோது , பணிக்காலத்தில் இறந்துவிட்ட வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்கிடுவதற்கு , தமிழ்நாடு குடிமைப் பணிகளின் விதிகள் 2023 - ன்படி , விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசு அறிவிக்கையானது பார்வை 1 - ல் கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளதினை தொடர்ந்து உரிய நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது .

CoSE - Compassionate Ground Appointment.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி