பள்ளிக் கல்வி - மறுநியமனம் பணிபுரியும் ஆசிரியர்கள் பெறும் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic Session ) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை எண்-115 இன் படி 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் மறு நியமனம்(RE- EMPLOYENT) பெற்றவர்கள் அனைவரும், அரசாணையில் தெரிவித்துள்ளவாறு இக் கல்வியாண்டில் இறுதி வேலை நாளான 28.4.23 அன்று(UP TO THE END OF ACADAMIC SESSION) பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
எனவே அவ்வாறு மறு நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் 28.4.23 அன்று பணியிலிருந்து விடுவிக்க அனுமதி கோரும் கருத்துருக்களை சம்மந்தப்பட்ட CEO அவர்களுக்கு அனுப்பி வைத்து அனுமதி பெற்ற பின்னரே அவர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
அரசாணையில் தெரிவித்து உள்ளவாறு இக்கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளுக்கு பின்னர் அவர்கள் மறு நியமனத்தில் பணியாற்றிட இயலாது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி