தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை தொடர்ந்து புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஊடகத்துக்கு தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து தங்கம் தென்ன்னரசு அளித்துள்ள பதிலில், “அரசு ஊழியர்களின் நலனில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது”
ஓய்வூதிய திட்டம்
“பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசு குழு அமைத்துள்ளது. பல்வேறு சங்கங்களும் அரசிடன் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
எப்போ!....
ReplyDeleteஅடுத்த தேர்தல் வரும் போதா....!
Correct
Deleteடேய் உங்க ரீல் அந்துபோச்சு
ReplyDeleteஉடான்ஸ் உடாத
நகர டப்பா
ReplyDeleteதேர்தல் முடிவு ஒன்றே இவர்களுக்கு மணி கட்டும்... 2024 பார்லிமென்ட்
ReplyDeleteஇந்த அரசும் முந்திய அரசும் மத்திய அரசும் நேர்மையில்லாத பொய் வாயினை உடையவைகள். இவர்களால் படித்தவர்களுக்கு எந்த நன்மையில்லை.
ReplyDelete