கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2023

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு

 

சென்னை பல்கலையில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களுக்கான சம்பளம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான சம்பளம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி