இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2023

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை

இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர்-28 முதல் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி அறிவித்த காலவரையற்ற போராட்டத்தை அடுத்து ,நாளை 25.09.2023 காலை தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.


தகவல் : SSTA

5 comments:

  1. எத்தனை முறை பேசுவிங்க. விடை 0000000

    ReplyDelete
  2. பழைய ஓய்வு ஊதியம் மட்டும் கேளுங்க. வேறு எதுவும் வேண்டாம்

    ReplyDelete
  3. படிப்படியாக..... படிப்படியாக.....
    படிப்படியாக..... படிப்படியாக.....
    படிப்படியாக..... படிப்படியாக.....
    படிப்படியாக..... படிப்படியாக.....

    ReplyDelete
  4. தற்போது பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம். அதிலும்
    படிப்படியாக..... படிப்படியாக.....
    படிப்படியாக..... படிப்படியாக.....
    படிப்படியாக..... படிப்படியாக.....

    ReplyDelete
  5. SCERT மூலமாக RSS,
    கல்வி கொள்கை தமிழகத்தில் நுழைந்து விட்டது,
    பள்ளி கல்வித்துறையின் உயர் அதிகாரிகள்,
    பல நூறு கோடி ரூபாய் கமிஷன் தொகைக்காக
    உப்புமா, கற்பித்தல் திட்டங்களை உள்ளே நுழைய வைத்து பள்ளி கல்வி துறை யின் தரத்தை,
    பாதாளத்துக்குள் தள்ளி விட்டார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி