அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற, பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்து உள்ளது.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இடமாறுதல் பெற்று, பணியாற்ற விரும்பினால், அவர்கள் வரும், 30ம் தேதி வரை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தகுதியானவர்களுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் நடத்தி, தேவையான பணியிடங்களை தேர்வு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்துஉள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி