சங்கங்கள் போராடுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதிபெற வேண்டும் - DEO ஆணை ரத்து.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2023

சங்கங்கள் போராடுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதிபெற வேண்டும் - DEO ஆணை ரத்து..

 

DEO அவர்களுடனான பேச்சுவார்த்தை வார்த்தையின் அடிப்படையில் DEO (elementary) அவர்களால் சங்கங்கள் போராடுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதிபெற வேண்டும் என்று 31.05.23 மற்றும் 01.09.23 ஆகிய இரண்டு தேதிகளில் போடப்பட்ட இரண்டு ஆணைகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டதின் அடிப்படையில் இன்று மாலை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட மையத்தால் இரத்து செய்யப்படுகிறது என்பதை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

DEO (elementary) - TNPTF பேச்சுவார்த்தை தகவல்..

மாவட்டமையம்

விருதுநகர் மாவட்டம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி