தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் உள்ள, கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், எம்.எட்., படிப்புக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, எம்.எட்., படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், அதில் முழுமையாக தேர்ச்சி பெற, மத்திய அரசின் ஸ்வயம் ஆன்லைன் தளத்தில், இரு படிப்புகளை முடிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
இந்த படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள், https://swayam.gov.in/ என்ற ஸ்வயம் ஆன்லைன் தளத்தில், தங்கள் பெயர் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து, படிப்பை மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி