இளநிலை மருத்துவ மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட, 50 ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளடக்கிய, அறிவேள்வி என்ற நுாலை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில், பல்கலை ஆராய்ச்சி நாள் - 2023 நேற்று கொண்டாடப்பட்டது.
அதில், கல்லுாரிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற, 64 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்த, தலா மூன்று மருத்துவ பேராசிரியர்கள், முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், இளநிலை மருத்துவ மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட, ஆராய்ச்சி கட்டுரைகளில் சிறந்த, 50 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பான, அறிவேள்வி என்ற நுாலை, அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி