ஆதிதிராவிடர் நலத்துறை - 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் அனுப்ப உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2023

ஆதிதிராவிடர் நலத்துறை - 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் அனுப்ப உத்தரவு.

 

ஆசிரியர் பணியமைப்பு கல்வி பள்ளிகள் விடுதிகள் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் விடுதிகள் அனைத்து மாவட்டங்கள் 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் , இறுதி பணி மூப்பு மற்றும் இறுதி தேர்ந்தோர் பெயர் பட்டியல் அனுப்பக்கோருதல் தொடர்பாக ,


ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் / விடுதிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர்களுக்கு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க 01.03.2022 அன்றைய நிலையில் இடைநிலை ஆசிரியர் / தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை காப்பாளர்கள் நிலையில் ஒருங்கிணைந்த மற்றும் பாட வரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் இறுதி பணிமூப்பு பட்டியல் , இறுதி தேர்ந்தோர் பெயர் பட்டியல் விவரத்தினை அனுப்புமாறு , அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு பார்வை -1 இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது , இதுநாள் வரை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை இனியும் காலம் தாழ்த்தாமல் உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 

1. 01.03.2022 அன்றைய நிலையில் ஒருங்கிணைந்த மற்றும் பாடவாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் இறுதி பணிமூப்பு பட்டியல் தயார் செய்து அனைத்து ஆசிரியர்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் விளம்பரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்


Panel Proceedings - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி