2,000 ஆசிரியர்கள் ஐந்து மாதத்தில் ஓய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2023

2,000 ஆசிரியர்கள் ஐந்து மாதத்தில் ஓய்வு

மாநிலம் முழுதும் , 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன . அதில் , 24,000 தொடக்க பள்ளிகள் ; 7,000 நடு நிலை பள்ளிகள் , 6,000 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்.

 இவற்றில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில்....



3 comments:

  1. கடந்த அதிமுக பத்தாண்டு காலம் பதவி உயர்வு மட்டுமே வழங்கி நேரடி நியமனம் செய்யவே இல்லை. இந்த திமுக ஆட்சி அதனையே தொடர்ந்து வருகிறது. தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து 2222 பணியிடங்களை நிரப்ப உள்ளது தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளவர்களுக்கு வேதனை. இத்தனை ஆண்டுகள் கழித்து இவ்வளவு பணியிடங்கள் தானா?

    ReplyDelete
  2. ஆமாங்க அறிவிப்பு ஆறுதலுக்காக

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி