பள்ளியில் மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஆசிரியர்களின் ஓய்வூதியம் , பணப்பலன்கள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2023

பள்ளியில் மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஆசிரியர்களின் ஓய்வூதியம் , பணப்பலன்கள்!!!

தலைமை ஆசிரியரின் பணி கற்பிப்பதா ? மடிக்கணினியை பாதுகாப்பதா ? மடிக்கணினி வைத்திருந்த அறைக்கு பாதுகாவலரை நியமிக்காதது ஏன் ? ஓய்வூதியம் நிறுத்தியது ஏன் ? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி 

2016 ல் பள்ளியில் மடிக்கணினி திருடுபோனதற்காக நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் , பணப்பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரை , தஞ்சை ஆசிரியர்கள் இருவர் வழக்கு...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி