அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வை ஒத்திவைக்க கோரிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2023

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வை ஒத்திவைக்க கோரிக்கை!!!

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கல்வி ஆண்டின் இடையில் (20.12.23 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது) நடைபெறுவதை தவிர்த்து கோடை விடுமுறை காலத்தில்,கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடத்த வலியுறுத்தி மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை செயலாளர்,மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை இயக்குநர், மதிப்புமிகு இணை இயக்குநர் (இடைநிலை) ஆகியோருக்கும் கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


மாநில பொதுச் செயலாளர்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி