விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சாவடிமேடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு நடத்தினார். அப்போது, தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி, ஆசிரியை மாலதி ஆகியோர் பள்ளி ஆரம்பித்தும் உரிய நேரத்திற்கு வரவில்லை. இதனையடுத்து, சிறிது நேரம் மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர், ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி