ஆசிரியர் முட்டை சாப்பிட்ட பிறகே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும் - சமூகநலத்துறை இயக்குனர் அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2023

ஆசிரியர் முட்டை சாப்பிட்ட பிறகே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும் - சமூகநலத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் முட்டையை ஆசிரியர் சாப்பிட்ட பிறகே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும் என்று சமூகநலத்துறை கூடுதல் இயக்குனர் கார்த்திகா அறிவுறுத்தி உள்ளார்.



1 comment:

  1. முட்டை சாப்பிடாதவராக இருந்தால்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி