1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3-ஆம் பருவ பயிற்சி எப்போது? - Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2023

1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3-ஆம் பருவ பயிற்சி எப்போது? - Proceedings

 

சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூன்றாம் பருவத்திற்கான வட்டார அளவிலான பயிற்சியானது ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் இணைப்பில் காணும் பயிற்சி மையங்களுக்கு LCD , Projector , Speaker , Mic ஆகியவற்றை வட்டார வளமையத்திலிருந்தோ அல்லது உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலிருந்தோ பெற்று சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பிவைக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி