2023-2024 ஆம் கல்வியாண்டில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கும் நாள் 02.01.2024 ஆகும் . பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்குரிய பாடப்புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் மாணவ , மாணவியர்களுக்கு வழங்குவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . மேலும் இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தினை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அறிக்கையாக 28.12.2023 - க்குள் அனுப்பி வைத்திட தெரிவிக்கப்படுகிறது.
Dec 22, 2023
Home
PROCEEDING
2023-2024ஆம் ஆண்டு - அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
2023-2024ஆம் ஆண்டு - அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி