தமிழ்நாடு அரசு , சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி மூலம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது . இதற்காக அரசு மொழிபெயர்ப்பு மானியமும் அறிவித்துள்ளது . அதன் அடிப்படையில் , இதை முன்னெடுத்துச் எழுத்தாளர்களுடன் செல்வதற்காக ஒரு கலந்துரையாடல் நடக்கவுள்ளது .
இதில் பங்கெடுக்க தங்களை அன்புடன் அழைக்கின்றோம் . மேலும் இளம் இலக்கிய முகவர்களுடன் தொடர்புகொண்டு இலக்கிய உலகம் பற்றிய சிந்தனைகளை அவர்களுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் UTH Quote
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி