ஜாக்டோ ஜியோ இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2023

ஜாக்டோ ஜியோ இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

 

நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ சார்பாக எதிர்வரும் 28.12.2023 அன்று கோட்டை முற்றுகைத் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நாளை 14.12.2023 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு சென்னை - திருவல்லிக்கேணி தேரடித் தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெறும் . இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனைத்து செய்தி மற்றும் ஊடகங்களைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி