மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2024

மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவிப்பு

 

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவிப்பு...

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்..



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி