இன்று ( 29.02.2024 ) முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் ( SSTA) அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 29, 2024

இன்று ( 29.02.2024 ) முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் ( SSTA) அறிவிப்பு.

 

10- நாளாக போராடும் இடைநிலை ஆசிரியர்களை  நேரில் அழைத்துப் பேசி முதல்வர் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றும் வரை இன்று ( 29.02.2024 ) முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும்.

SSTA PROTEST PRESS NEWS 28-Feb-2024 - Download here

2 comments:

  1. ஆசிரிய சகோதர சகோதரிகள் வாழ்த்துக்கள்.... உங்கள் நியாயமான கோரிக்கை வெல்லட்டும்..... தீய சக்தி ஆட்சி அழியட்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி