CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் Frederic Engels கைது!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2024

CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் Frederic Engels கைது!!!

CPS ஒழிப்பு இயக்கத்தின் 'முதல்வர் இல்ல முற்றுகை' நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் Frederic Engels  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனும்பேரில்  காவல்துறையால் கைது செய்யப்பட்டு எரியோடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

திட்டமிட்டபடி நாளை நந்தனத்தில் கூடுவோம் என CPS ஒழிப்பு இயக்க மாநில மையம் அறிவிப்பு!

வீடியோ👇



1 comment:

  1. திமுக அதிமுக பாஜக போன்ற கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதற்காகவே பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள்.பாதிக்கப்படுகிறவர்களின் உண்மையான உணர்விலிருந்து வரும் தீ இந்த திருடர்களின் குடும்பங்களை சுட்டெரிக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி