UG TRB - ஆசிரியர் பணி தேர்வு: 40,000 பேர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2024

UG TRB - ஆசிரியர் பணி தேர்வு: 40,000 பேர் பங்கேற்பு

 

அரசு பள்ளிகளின்பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வில், 40,000 பட்டதாரிகள்பங்கேற்றனர்.


தமிழக அரசு பள்ளிகளில், பட்டதாரிஆசிரியர் பணியில் 2,582 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில் நேற்று போட்டி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம்முழுதும், 130 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வில் பங்கேற்க, 41,485 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.


நேற்றைய தேர்வுக்கு, 1,351 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்; 97 சதவீதம் பேர் ஆஜராகினர். இந்த தேர்வுக்கான முடிவுகள், ஏப்., 30க்குள் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொண்டு, இறுதி பட்டியலை, மே 31க்குள் வெளியிட பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி