இல்லம் தேடிக் கல்விபணிகளை மேற்கொள்ளும் மாவட்டம் / வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் உரிய காரணத்துடன் அத்தகவல்களை எழுத்து பூர்வமாக மாநில அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும்.
அவ்விடத்தில் , இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் நன்கு ஈடுபாடுள்ள ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு புதிய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு இல்லம் தேடிக் கல்வி பணியில் ஆசிரியர்களை மாவட்ட / வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் அல்லது விடுப்பு செய்வதற்கான ஆணை உரிய வழியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடமிருந்து மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டும்.
Proceedings - pdf Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி