வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு , தேர்தல் பணியாற்ற பள்ளி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. ஆனால் நாளது தேதிவரை பல பள்ளிகளிடமிருந்து விண்ணப்பம் பெறப்படவில்லை எனத் தெரியவருகிறது.
எனவே ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் தேர்தல் விண்ணப்ப படிவங்களை ஒப்படைக்காத அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக 22.03.2024 முற்பகல் 11.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு ஒப்படைக்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி