மாணவர் சேர்க்கையினை துரிதப் படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2024

மாணவர் சேர்க்கையினை துரிதப் படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

மாணவர் சேர்க்கை -2024-25 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை- தொடர் நடவடிக்கை மற்றும் துரிதப் படுத்துதல் - அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்..

அரசுப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைப் பணிகளை 01.03.2024 முதல் தொடங்கிட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

 2024-2025ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து SNA A / c ல் ரூ .2,000 / - விடுவிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டதுm

 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதினை நடப்பாண்டில் நிறைவு செய்யும் குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கை செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

 மாணவர் சேர்க்கைப் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது....

Admission Drive - Guidelines - 01.04.2024 👇👇👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி