எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2024

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து 1-3 - ஆம் வகுப்புகளுக்கான வட்டார அளவிலான பயிற்சி 26.06.2024 மற்றும் 27.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் நடைபெற்றது . இப்பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் விவர அறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


 மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களின் விவரங்களை உரிய விளக்கத்துடன் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 03.07.2024 - க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி mitraining3321@gmail.com -க்கு அனுப்பிவைத்திட மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

  தஞ்சாவூர் மாவட்ட CEO செயல்முறைகள் 👇👇👇

Ennum_Ezhuthum_Traning_Not_Attended_Teachers_-_CEO_Proceedings.pdf

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி