இடைநிலை ஆசிரியகளுக்கான மறு கலந்தாய்வு தொடர்பான செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2024

இடைநிலை ஆசிரியகளுக்கான மறு கலந்தாய்வு தொடர்பான செய்தி

இடைநிலை ஆசிரியகளுக்கான மறு கலந்தாய்வு தொடர்பான செய்தி....

நடைபெற்று வரும் 2024 2025 - ஆம் ஆண்டிற்கான தொடக்கக் கல்வித்துறை சார்ந்த பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் 15.07.2024 திங்கட்கிழமை அன்று காலை இடைநிலை ஆசிரியர்களின் ( ஒன்றியத்திற்குள் - Recounselling ) மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது . இக்கலந்தாய்வில் ஏற்கனவே ஒன்றியத்திற்குள் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களின் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு Notwilling / Absent ஆன இடைநிலை ஆசிரியர்கள் மீள கலந்து கொள்ளவும்.

 இக்கலந்தாய்வில் தற்பொழுது Recounselling மாறுதலுக்கு Emis- இல் விண்ணப்பித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு முதலிலும் அதனைத் தொடர்ந்து மறுவாய்ப்பாக Notwilling / Absent ஆன அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி