நிதியாண்டிற்கான ITR கணக்கை 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது . ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும் , அதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டு வருமானம் 25 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31 க்கு பிறகு ITR தாக்கல் செய்தால் 35,000 , 35 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் 31000 அபராதம் செலுத்த வேண்டும் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி