32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிப்பு.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிப்பு -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
மத்திய அரசு நிதி வழங்காத போது மாநில அரசு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறது - அமைச்சர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட அலுவலகத்தில் நிதி இருந்தும் போராட்டங்கள் முடிவு பெறும் வரை காத்திருந்து ஊதியம் விடுவிக்கிறார்கள் என்றால் இவர்கள் எத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள்
ReplyDelete4 month salary pending Krishnagiri district mathur block Temporary Teachers
ReplyDeleteபகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய படுவர் என்ற முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிவிட்டால் நாங்கள் என்றென்றும் நன்றி உள்ளவராக இருப்போம். இது எங்கள் உரிமைதான்.
ReplyDelete