அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2024

அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.

கொள்கை முடிவுகளான விதிகளை தளர்த்துதல், ஊதியங்களை திருத்தி அமைத்தல், பணியிடம் அனுமதித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிக்க கூடாது எனவும் உத்தரவு!!!

Periodical Meetings by Secretaries - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி