ஆசிரியருக்கு, ஊதியம் வழங்கும் வரை முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஊதியத்தை நிறுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2024

ஆசிரியருக்கு, ஊதியம் வழங்கும் வரை முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஊதியத்தை நிறுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த ஆசிரியருக்கு, ஊதியம் வழங்கும் வரை இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலருக்கு ஊதியத்தை நிறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவு!

Court Order - Download here

9 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. எதை எங்கு சொல்கிறோம் என்று தெரியாத உன்னை போன்ற முட்டா ..... இருக்கும் வரை இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போவார்கள்

      Delete
    2. எதை எங்கு சொல்கிறோம் என்று தெரியாத உன்னை போன்ற முட்டா..... இருக்கும் வரை இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போவார்கள்

      Delete
    3. நீங்கள் அறிவாளி..... அதான் இப்படி பொது இடத்தில் நாகரிகம் இல்லாத வார்த்தைகள் பயன்படுத்த செய்கிறீர்கள்,,, வேலை எதிர் பார்த்து காத்து இருப்பவர்களுக்கு தான் தெரியும் கஷ்டம்,,, நமது கோரிக்கை அரசுக்கு செல்ல வேண்டும் என்று ... 2017 ல் எழுதிய தேர்வு

      Delete
  2. நீங்கள் நல்லா இருங்கள்

    ReplyDelete
  3. கல்வி செய்தி மூலமாக நிறைய பயனடைய செய்கிறார்கள்,,, அதற்காக தான் அவர் அவர் கோரிக்கை சொல்கிறார்,,,, ஆனால் உனக்கு ஒரு நாள் காலம் பதில் சொல்லும்

    ReplyDelete
  4. Please ask anything its your rights but that one related to given topic

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி