மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2024

மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்

நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் ( முதல் முறையாக நேரடி தனித் தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுத விரும்புவோர் மற்றும் ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெறாதோர் ) 06.12.2024 ( வெள்ளிக் கிழமை ) பிற்பகல் முதல் 17.12.2024 ( செவ்வாய் கிழமை ) வரையிலான நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ( 08.12.2024 மற்றும் 15.12.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) நீங்கலாக ) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு ( Government Examinations Service Centres ) நேரில் சென்று விண்ணப்பங்களை Online- ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் 👇👇👇

Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி