மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு - சனிக்கிழமை (21/12/24) நடத்த இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2024

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு - சனிக்கிழமை (21/12/24) நடத்த இயக்குநர் உத்தரவு.

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆங்கிலத் தேர்வு வரும் (21/12/24) சனிக்கிழமை அன்று நடத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

12.12.2024 அன்று பெஞ்சல் புயல் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு , 6,7,8 - ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலத் தேர்வு நடைபெறாத மாவட்டங்களில் , அத்தேர்வு எதிர்வரும் 21.12.2024 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட வேண்டுமென அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவிக்குமாறும் , மேலும் , அன்றைய தினம் மேற்கண்ட வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வு நடைபெற வேண்டும் என சார்ந்த மாவட்டக் கல்வி ( தொடக்கக்கல்வி ) அலுவலருக்கு தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி