கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். வண்ண, வண்ண கிறிஸ்துமஸ் மரங்களையும், வித, விதமான நட்சத்திரங்களையும் வாங்கி வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான 24-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 28-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி