25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் செயல்முறைகள் - இணைப்பு பரிந்துரை படிவம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2025

25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் செயல்முறைகள் - இணைப்பு பரிந்துரை படிவம்

 

25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் செயல்முறைகள்

விழுப்புரம் மாவட்டம் , அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் ஒழுங்கு நடவடிக்கையோ , தண்டனையோ இன்றி சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ .2000 / -வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு கோரும் ஆசிரியர்கள் / பணியாளர்களில் தகுதியானவர்களின் அசல் பணிப்பதிவேட்டின் பணிக்கால சரிபார்ப்பு ஒருங்கிணைந்த சான்று . பணிப்பதிவேடு முதல் பக்கம் , நியமனம் பக்க விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து தகுதியுடைய ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தில் 2024 2025 ஆம் நிதி ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு ( BE ) சார்ந்து தேவைப்படும் நிதி ஒதுக்கீடு விவரத்தினை உரிய கணக்குத் தலைப்புகளின் கீழ் பூர்த்தி செய்து 08.01.2025 - க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட அனைத்து அரச உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு பரிந்துரை படிவம்

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி