ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்க திட்டம்
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
ஒன்றும் நடக்காது ராஜா நடக்காது கனவு கான வேண்டாம்
ReplyDeleteபழைய ஒய்வுதிய திட்டம் நிச்சயமாக தேவை. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சரி செய்வதுதான் கடமைகளாகும். ஒன்றிய சீனியாரிட்டி முறை தேவை.பதவி உயர்வு தேவை.
ReplyDelete21 மாத நிலுவை (7 வது ஊதிய குழு ), 18 மாத அகவிலை படி நிலுவை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு , உயர் கல்வி ஊக்கத் தொகை, பழைய ஓய்வூதியம் எப்போது நிறை வேற்ற போகிறார்கள்.
ReplyDelete