முழு ஆண்டுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் , அதில் 1 முதல் 5 - ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் 21 - ந் தேதியுடனும் , 6 முதல் 9 - ம் வகுப்புகளுக்கு அடுத்தமாதம் 24 - ந் தேதியுடனும் தேர்வு நிறைவு பெறுகிறது . அதன் பிறகு , கோடை விடுமுறை எப்போது விடப்படும் ? என்பது குறித்த அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடவில்லை . அதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது , அதுதொடர்பான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என சொல்லிவிட்டனர் . பெரும்பாலும் தேர்வு முடிந்த மறுநாளில் இருந்தே மாணவ - மாணவிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிடும் என்றே சொல்லப்படுகிறது.
Mar 13, 2025
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி