பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெட் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர் தேர்ச்சி கட்டாயம் தான் ஆனால் இந்த தமிழக அரசு ஆசிரியர் நியமனங்களையே செய்யாமல் தற்காலிக ஆசிரியரை கொண்டு பொய்தை கழித்துக் கொண்டிருக்கின்றனர் ஆண்டுக்கு 2 லட்சம் மாணவர்கள் மூன்று லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள் கணக்கை ஆனால் அதற்கு ஏற்ற ஆசிரியர்கள் நியமிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இருப்பதில்லை
ReplyDeletePeople get Rs 200 to500 to vote then how they appoint teachers . They never ever do anything. Only in some assembly seats vote percent difference is below 1 percent. They know how to get vote to win. Jacto jio is a slave only make announcement nothing they do
Deleteஆசிரியர் தகுதித் தேர்வு என்பது கட்டாயம் .சரி ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு வைத்தீர்கள் ,வைப்பார்கள்
ReplyDeleteஒரு ஆண்டு தள்ளிப் போனால் ஆசிரியர் வயதுவரம்பு தள்ளி போகுமா இல்லையா ?ஆண்டுக்கு ஒரு முறை வைக்க வேண்டிய தகுதித் தேர்வை இந்த அரசு வைப்பதில்லை எப்படி நியமனம் செய்வார்கள்.
Yarku vote potinga. You educate your nearby people who things going on and try to educate against vote for money
Deleteகல்வியை வியாபாரமாக்கி விட்டு படித்ததவர்களை முட்டாளாகவிட்டு தகுதி தேர்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி விட்டு ஆட்சியும் முடிவுற்று எப்படி நியமனம் செய்யமுடியும்
ReplyDeleteValka dravidam
Delete