அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் , பொது மாறுதல் கவுன்சலிங் ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி நடத்தப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் . தொடர்ந்து பொது மாறுதல் கேட்கும் ஆசிரியர்களிடம் எமிஸ் தளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்கு ஒரு வாரம் காலஅவகாசம் வழங்கப்படும். ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடும்.
May 10, 2025
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அடுத்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்த உடன் பொது மாறுதல் கலந்தாய்வு கட்டாயம் நடக்கும் கவலை வேண்டாம்
ReplyDelete