2025-2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் “ அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கை பராமரிக்கும் வங்கிகள் சலுகைகளை அறிவித்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் . அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அதை பார்வையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதில் முக்கிய வங்கிகள் SBI , JOB , IB , Canara , AxiS , BOB மற்றும் UBI ) தங்களிடம் சம்பளக் கணக்குகளை பராமரிக்கும் அரசு ஊழியர்களுக்கு பின்வரும் சலுகைகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளன.
Insurance amount claim.pdf
👇👇👇👇
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி