கேரள அங்கன்வாடிகளில் , குழந்தைகளுக்கு வாரத்தில் ஒருநாள் முட்டை பிரியாணி அல்லது புலாவ் வழங்கும் திட்டம் அறிமுகம்
வாரம் 2 நாட்கள் வழங்கப்பட்ட பால் , முட்டை இனி 3 நாட்கள் வழங்கப்படுமென்றும் அறிவிப்பு
சில மாதங்களுக்கு முன் ஷங்கு என்ற 3 வயது சிறுவன் அங்கன்வாடியில் பிரியாணி வழங்கவேண்டும் ' என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கேரள குழந்தைகள் மேம்பாட்டுத்துறை கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் நடவடிக்கை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி