SGT - நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் கண்ணீர் மல்க பேட்டி
👇👇👇👇
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
13 ஆண்டுகளாக TNPSC மற்றும் எத்தனையோ போட்டி தேர்வுகள் நடந்தது நீங்கள் அதற்கு தயார் செய்து இருந்தாலே பணிக்கு சென்று இருக்கலாம்
ReplyDeleteஉலகில் எவ்வளவு பெண்கள் இருந்தால் உன் மனைவியை மட்டும் தானே மனைவி னு சொல்ற....
Deleteஅதற்கு முதலில் திருமணம் நடக்க வேண்டும்.... பெண்களை தேடாமல் இருந்தால் மார்க்கெட்டில் முத்தின கத்தரிக்காய் ஆகிவிடுவாய் நீ...
DeleteTNPSC க்கு g4 க்கு 10 தான் minimum அப்போ 10 படிக்காம நேரடியாக Dted. B.ed முடிச்சிட்டியா
Deleteகேட்ட உடனே போடுவதற்கு இது ஒன்றும் கலைஞர் ஆட்சி இல்லை
ReplyDeleteதிமுக தேர்தல் வாக்குறுதி தகுதி தேர்வு தொடர்பான வாக்குறுதி இன்னும் நிறைவேற வில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் என்று சொல்லி விட்டு இன்னும் நிறைவேற வில்லை. ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூட நிரப்ப வில்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் ஏதும் செய்ய வில்லை. கல்லூரி பேராசிரியர் நியமனம் ஏதும் இல்லை. இது போன்ற பல்வேறு வாக்குறுதி இன்னும் நிறைவேற வில்லை.
ReplyDelete