2022-23 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளின் சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி . கலைத்திருவிழாப் போட்டிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது . 2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகள் அரசு பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் பின்வரும் ஐந்து பிரிவுகளில் " பசுமையும் பாரம்பரியமும் " என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . இத்தலைப்பானது தமிழ்நாட்டின் தொன்மைச்சிறப்பு , பாரம்பரியம் , நாகரீகம் , பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றும் மாணவர்கள் முகத்தான் விதத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் " கலைத்திருவிழா " போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
Kalaithiruvizha 2025-26_ Joint proceedings 24.07.2025.pdf
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி